பூவெல்லாம் உன் வாசம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகர் ஜோதிகா அவர்கள். இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் மக்களிடையே மிகுந்த வரவேற்ப்பட்டது. சிம்ரக்கு போட்டியாக இருப்பவர்தான் ஜோதிகா அவர்கள். அதுமட்டுமின்றி இவர் தற்போது திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயாக பின்னரும் தற்போது சினிமாவில் நடித்துக் கொண்டு வருகிறார். அதனால் இவரை அனைவருக்கும் பிடித்து நடிகையாக இவர் இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையை நடிகர் சூர்யா அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோதிகா அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை மற்றும் மகன் இருக்கிறார். இவர்களின் புகைப்படம் நவபோது இணையத்தில் வைரலாகி வரும் அந்த நிலையில் ஒரு வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில் தான் மகளுக்கு எப்படி இருக்க வேண்டும் என்பதை குறித்து அவரே சொல்லிக் கொடுத்துள்ளார் அந்த வீடியோவை இதோ நீங்களும் பாருங்கள் அதனை உங்கள் பிள்ளைகளுக்கும் நீங்கள் கற்றுக் கொடுங்கள்.
இதோ அந்த வீடியோ!!