பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான குக் வித் கோமாளி பங்கேற்ற மணிமேகலை இரண்டு வாரம் இதில் கலந்து கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி சமையலும், நகைச்சுவையும் கலந்த ஒரு நிகழ்ச்சி என்பதால் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சியில் கோமாளிகளில் ஒருவராக மணிமேகலை இருக்கிறார். அந்நிகழ்ச்சியில் தனித்து காமெடி செய்து ரசிகர்களைப் பெற்றுள்ளவர் இவர். அடுத்த இரண்டு வாரங்களுக்கு இந்நிகழ்ச்சியில் தான் பங்கு பெறப் போவதில்லை என மணிமேகலை தெரிவித்திருந்தார்.
இவருக்கு அண்மையில் ஒரு வி ப த் து ஏற்பட்டுள்ளது, அதாவது உ ட ம்பில் அவர் சு டு தண்ணீரை ஊ ற் றிக் கொண்டாராம்.
இதனை அவரே தனது சமூக வலைதளங்களில் அறிவித்தார், இதனால் சில எபிசோட் தன்னால் வர முடியாது என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் மணிமேகலையை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார் ஷகீலா. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் மணிமேகலை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram